tag:blogger.com,1999:blog-6835568233858487029.post4522311469496598101..comments2023-05-09T00:13:47.358+05:30Comments on கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..: நிசப்தத்தின் இசை : காக்கா முட்டை திரைப்படத்தை முன்வைத்து…இரா. பிரபாகர்http://www.blogger.com/profile/15115363539083145277noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6835568233858487029.post-74223141298514289942015-07-23T23:56:06.005+05:302015-07-23T23:56:06.005+05:30சார்
நான் ஏற்கனவே கருத்துரை இட்டிருந்தேன் . எங்க...சார் <br /><br />நான் ஏற்கனவே கருத்துரை இட்டிருந்தேன் . எங்கே போனது என்று தெரியவில்லை . பரவாயில்லை . மீண்டும் எழுதுகிறேன். <br /><br />காக்கா முட்டை படத்தை மீண்டும் பார்த்தால்தான் நீங்கள் சொன்ன இசை தெரியும் என நினைக்கிறேன் . அப்படத்தை விமர்சிக்க எத்தனையோ கோணங்கள் இருக்கும்போது நீங்கள் இசை என்ற கோணத்தை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் நீங்களும் ஒரு இசைஞராக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் இசை என்ற கோணத்தில் அதை அணுகுகிறீர்கள் என நினைக்கிறேன். உங்களின் பதிவும் பார்வையும் வித்தியாசமான கோணத்தில் உள்ளது. வாசிக்க சந்தோசமாக இருக்கிறது. <br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6835568233858487029.post-25537035279703006592015-07-12T22:48:47.521+05:302015-07-12T22:48:47.521+05:30சார்
காக்கா முட்டை படத்தில் பல செய்திகள் சொல்லாம...சார்<br /> <br />காக்கா முட்டை படத்தில் பல செய்திகள் சொல்லாமல் சொல்லப்படுகிறது . வணிக அரசியல் , சேரி அரசியல் , சிறைச்சாலை அரசியல் என்று எதுவும் புரியாத குழந்தைகளின் மன நிலையையும் அதை அழகாக படம் பிடித்துள்ள பல விசயங்களைப் பற்றியும் எவ்வளவோ பேசலாம் . ஆனால் அந்த சினிமாவிற்கான இசைப் பின்னணி பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள் . அது வித்தியாசமான கோணம் . மீண்டும் பார்க்கத் தூண்டும் கோணம். <br /><br /> இளையராஜாவிற்கு முன் , இளையராஜாவிற்குப் பின் சினிமா பின்னணி இசை அடைந்திருக்கும் மாறுதல்கள் பற்றி தெளிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள் . அதுதான் உண்மையும் கூட! பின்னணி இசை என்ற வார்த்தையை கேட்டாலே இளையராஜாவை நினைக்காமல் இருக்க முடியாத அளவிற்கு நமக்குள் ஆழமான பிரமிப்பை அவர் ஏற்படுத்தி விட்டார். இளையராஜாவிற்குப் பிறகு யாராலும் பின்னணி இசைக்கான வெற்றிடத்தை நிரப்பிட முடியவில்லை என்பது எனது கருத்து. <br /><br />நல்ல படத்தில் நல்ல விஷயம் பற்றி பகிர்ந்ததற்கு வாழ்த்துகள். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6835568233858487029.post-88594518077864391732015-07-07T18:40:55.887+05:302015-07-07T18:40:55.887+05:30இசையோடு பயனித்த உணர்வு இந்த கட்டுரையின் வழி
ஆய்ந்த...இசையோடு பயனித்த உணர்வு இந்த கட்டுரையின் வழி<br />ஆய்ந்து வழங்கிய எனது ஆசான் அவர்களுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்<br />நன்றி ஐயாdineshhttps://www.blogger.com/profile/15443663207815452733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6835568233858487029.post-81143014871257066442015-07-07T10:06:32.163+05:302015-07-07T10:06:32.163+05:30பின்னணி இசை பற்றிய பல நுணுக்கங்களில் சில புரிந்தன....பின்னணி இசை பற்றிய பல நுணுக்கங்களில் சில புரிந்தன. வளர்வோம் .........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6835568233858487029.post-3268314121842808502015-07-07T07:53:42.526+05:302015-07-07T07:53:42.526+05:30இதற்காகவே இன்னொருமுறை ரசிக்க வேண்டும்... நன்றி...இதற்காகவே இன்னொருமுறை ரசிக்க வேண்டும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com