tag:blogger.com,1999:blog-6835568233858487029.post3959890626525000757..comments2023-05-09T00:13:47.358+05:30Comments on கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..: உதயம்: தேசிய நெடுஞ்சாலையில் நிர்கதியாய் நிற்கும் தமிழ்க்காதல்இரா. பிரபாகர்http://www.blogger.com/profile/15115363539083145277noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6835568233858487029.post-41531673960326619472013-05-06T17:30:16.053+05:302013-05-06T17:30:16.053+05:30"ப்ரணயம்" பற்றி நீங்கள் எழுதி இருப்பது ந..."ப்ரணயம்" பற்றி நீங்கள் எழுதி இருப்பது நன்றாக இருக்கிறது. <br /><br />ஆனால் "உதயம் NH4" காதல் கதை என்று ஏன் இட்டுக்கட்டுகிறீர்கள்? அது கள்ளன் போலீஸ் கதை அல்லவா? //நூறுமைல் வேகத்தில் வரும் ஜீப்பை நிறுத்துவதற்கு நடுரோட்டில் நாயகன் நிற்பது// அப்படிப் பார்த்தால்தான் பொருந்தி வரும்.<br /><br />"என்னங்கடா எல்லாப் படத்துலயும் காதலை வீம்புக்குத் திணிக்கிறார்கள்" என்பது தீவிர இலக்கியவாதிகளின் குற்றச்சாற்று. அந்த வகையில் உங்கள் குற்றச்சாற்றுக்கு மதிப்புக் கொடுக்கிறேன் (லட்சியவாதத்தை நக்கல்பண்ணுபவன் நான் என்றாலும்(.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com